அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மே 4 முதல் உள்நாடு, ஜூன் 1 முதல் வெளிநாடு விமான சேவை: ஏர் இந்தியா

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 4:44 pm IST

நாட்டில் மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தடங்களில் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.

மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளுக்கு முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது. 

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.

இரு தவணைகளாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள், வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.

வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே 4 முதல் இந்தியாவுக்குள் விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ள ஏர் இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.