மதுவைக் கலந்து சிறுமியிடம் பாலியல் கொடுமை, மசாஜ் மையத்தில் வதை: துபையில் மரண தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளி
சோடாவில் மதுவைக் கலந்துகொடுத்துப் பதினைந்து வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒருவர், துபையில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.










