திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் பெறாத திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.







