நேரடித் தேர்வை எதிர்த்து கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் நேரடி தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

நேரடித் தேர்வை எதிர்த்து கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: அமைச்சர் பொன்முடி








