கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பயணிகள் நிலை?
கான்பூரில் உள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் கான்பூருக்கும் பீம்சென் ரயில் நிலையத்துக்கும் இடையே, சனிக்கிழமை அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயில் பாதையின் ஓரத்தில் தங்களது உடைமைகளுடன் காத்திருக்கும் பயணிகள்.









