பாதியில் நிறுத்தப்படும் தொகுப்பு வீடுகள்: பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே காரணமா?
பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை சிமென்ட் தளம் பெயர்ந்து விழுந்து சீதளமடைந்து காணப்படுகிறது.

பென்னாகரம் அண்ணா நகர் காலனி பகுதியில் வங்கிக் கணக்கில் சீரமைப்புத் தொகை வழங்காததால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள்.









