ஹாத்ரஸ் நெரிசல்: பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

ஹத்ராஸில் உடல்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ள உடல்களை பார்த்து கதறி அழும் உறவினர்கள்.









