தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும்: ‘இந்தியா’ கூட்டணி வேண்டுகோள்
தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர்களிடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் வலியுறுத்தினா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்திய தேர்தல் ஆணையர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்









