6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விபத்து காரணமாக கடலூர் அருகே நடுவழியில் அரை மணி நேரமாக நின்ற ரயில்!

கடலூர்- விருத்தாச்சலம் ரயில் பாதையில் கிடந்த இருசக்கர வாகனம் மீது காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

News image
கோப்புப்படம்
Updated On :24 மே 2024, 8:30 am

DIN

கடலூர்- விருத்தாச்சலம் ரயில் பாதையில் கிடந்த இருசக்கர வாகனம் மீது காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

காரைக்காலிருந்து பெங்களூரு செல்லும் காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர்- விருத்தாச்சலம் பாதையில் வந்துகொண்டுருந்த போது ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற இரண்டு பேர் பயத்தில் ரயில்வே தண்டவாளத்திலேயே தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியதால் இரு சக்கர வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.