விவேகானந்தர் மண்டபத்திற்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீபாத மண்டபம் வரை செல்ல அனுமதி
விவேகானந்தர் மண்டபம்
விவேகானந்தர் மண்டபம்
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீபாத மண்டபம் வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட ஆர்வத்துடன் செல்லும் மக்கள்.
விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட ஆர்வத்துடன் செல்லும் மக்கள்.
விவேகானந்தர் மண்டபம்
தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட 20 % அதிகம்: அதிகபட்சமாக குமரியில் 485 மி.மீ.

விவேகானந்தர் பாறைக்கு செல்லும் மக்கள் தங்கள் செல்போன், உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யவிருக்கும் விவேகானந்தர் மைய மண்டபம், தியான மண்டபம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com