தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா
தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழாவுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.








