காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தமிழக-புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை காலை(நவ.30) தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம்








