பங்குனி உத்திர விழா: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
விராலிமலை முருகன் மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் 2 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.











