தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

News image

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு

Updated On :5 பிப்ரவரி 2025, 6:06 am

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11. 30 மணியளவில் சென்செக்ஸ் 199.99 புள்ளிகள் குறைந்து 78,383.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.05 புள்ளிகள் உயர்ந்து 23,744.30 புள்ளிகளில் முடிந்தது.

சென்செக்ஸ் பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, சன் பார்மா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் நிதி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, சொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.