ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

News image
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு
Updated On :5 பிப்ரவரி 2025, 6:06 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11. 30 மணியளவில் சென்செக்ஸ் 199.99 புள்ளிகள் குறைந்து 78,383.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.05 புள்ளிகள் உயர்ந்து 23,744.30 புள்ளிகளில் முடிந்தது.

சென்செக்ஸ் பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, சன் பார்மா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் நிதி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, சொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.