சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480, கிராமுக்கு ரூ.60 குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது.
அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.9,060-க்கும் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ. 72,480-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.9,000-க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.72,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 5- ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.
Summary
The price of gold jewelry in Chennai fell by Rs. 480 per sovereign and Rs. 60 per gram on Wednesday.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480, கிராமுக்கு ரூ.60 குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது.
அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.9,060-க்கும் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ. 72,480-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.9,000-க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.72,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 5- ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.
Summary
The price of gold jewelry in Chennai fell by Rs. 480 per sovereign and Rs. 60 per gram on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









