தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேதாரண்யம் பகுதியில் படிப்படியாக அதிகரிக்கும் மழை! கோடியக்கரையில் 203 மி. மீ. பதிவு

வேதாரண்யம் பகுதியில் நீடித்து வரும் தொடர் மழை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிக அளவாக கோடியக்கரையில் 203. 4 மி. மீ மழை பதிவு...

News image
கோடியக்கரையில் 203. 4 மி. மீ மழை பதிவு
Updated On :29 நவம்பர் 2025, 3:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நீடித்து வரும் தொடர் மழை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிக அளவாக கோடியக்கரையில் 203. 4 மி. மீ பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலின் காரணமாக காவிரிப் படுகை, தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, வேதாரண்யத்தில் சனிக்கிழமை காலை (நவ.29) 6 மணி நிலவரப்படி145.6 மி. மீ, தலைஞாயிறு 89.மி.மீ, கோடியக்கரை 203. 4 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் இணைந்த சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்து வருகிறது.

கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

summary

Rain gradually increasing in the Vedaranyam area

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.