மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேதாரண்யம் பகுதியில் படிப்படியாக அதிகரிக்கும் மழை! கோடியக்கரையில் 203 மி. மீ. பதிவு

வேதாரண்யம் பகுதியில் நீடித்து வரும் தொடர் மழை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிக அளவாக கோடியக்கரையில் 203. 4 மி. மீ மழை பதிவு...

News image

கோடியக்கரையில் 203. 4 மி. மீ மழை பதிவு

Updated On :29 நவம்பர் 2025, 3:32 am

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நீடித்து வரும் தொடர் மழை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிக அளவாக கோடியக்கரையில் 203. 4 மி. மீ பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலின் காரணமாக காவிரிப் படுகை, தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, வேதாரண்யத்தில் சனிக்கிழமை காலை (நவ.29) 6 மணி நிலவரப்படி145.6 மி. மீ, தலைஞாயிறு 89.மி.மீ, கோடியக்கரை 203. 4 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் இணைந்த சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்து வருகிறது.

கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

Summary

Rain gradually increasing in the Vedaranyam area

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.