வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நீடித்து வரும் தொடர் மழை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிக அளவாக கோடியக்கரையில் 203. 4 மி. மீ பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலின் காரணமாக காவிரிப் படுகை, தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, வேதாரண்யத்தில் சனிக்கிழமை காலை (நவ.29) 6 மணி நிலவரப்படி145.6 மி. மீ, தலைஞாயிறு 89.மி.மீ, கோடியக்கரை 203. 4 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் இணைந்த சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்து வருகிறது.
கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
Summary
Rain gradually increasing in the Vedaranyam area
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு

கோடியக்கரையில் பாம்பன் மீனவா் சடலம்

கோடியக்கரை: நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்!

நெல்லையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



