ஆளுநர் பதவி பயனற்றது என திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.
இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேசுகையில், “ஆளுநர் பதவி பயனற்றது. மாநில அரசாங்கத்துக்கு எதற்கு ஆளுநர்? அவர் மத்திய அரசின் முகவராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார். ஆளுநர் ஆா்.என். ரவி இடமாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார்.
தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக, கேரள மாநில ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாகப் பதவி வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK spokesperson Saravanan Annadurai has said that the post of Governor is useless.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

உ.பி.க்கு எதிரான திமுகவுடன் கைகோா்த்த சமாஜவாதி- பிரதமா் மோடி சாடல்

சுயேச்சைகளுக்கு அளிக்கும் வாக்குப் பயனற்றது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி

பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



