விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்திருப்பது குறித்து...

News image

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது. - கோப்புப்படம்

Updated On :22 மே 2026, 10:59 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 18-ஆம் தேதி பவுன் ரூ.1,18,000-க்கும், மே 19 பவுனுக்கு ரூ.960 உயா்ந்து ரூ.1,18,960-க்கும், மே 20 புதன்கிழமை பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கு விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.1,18,480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and Silver Price Update: How much did the price per sovereign drop today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.