பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அதென்ன புடலங்காய் விதை சட்னி? ருசிக்கலாமா?

முதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு போன்று உள்ளதை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

Published On :

தேவையான பொருள்கள்:
புடலங்காய் உள்ளே உள்ள விதை - 2 கிண்ணம்
வெங்காயம் பெரியது - 2
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

Story image


செய்முறை: முதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு போன்று உள்ளதை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், புடலங்காய் விதை இவைகளை நன்கு வதக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுதைச் சேர்க்கவும்.

நன்கு கொதித்த பின் உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான புடலங்காய் விதை சட்னி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.