பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அதென்ன புடலங்காய் விதை சட்னி? ருசிக்கலாமா?

முதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு போன்று உள்ளதை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

தேவையான பொருள்கள்:
புடலங்காய் உள்ளே உள்ள விதை - 2 கிண்ணம்
வெங்காயம் பெரியது - 2
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

Story image


செய்முறை: முதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு போன்று உள்ளதை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், புடலங்காய் விதை இவைகளை நன்கு வதக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுதைச் சேர்க்கவும்.

நன்கு கொதித்த பின் உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான புடலங்காய் விதை சட்னி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.