சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கடல் நீரில் மறைந்திருக்கும் கல், என்ன கல்? இந்த விடுகதைக்கு விடை என்ன?

அக்கா தங்கை உறவுண்டு. அருகருகே வீடு உண்டு. கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்

Published On :

1. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம்தான்...
2. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை...
3. சிவப்புப் பைக்குள் சில்லறை...
4.  உலகம் சுற்றுபவன், ஆனாலும் இவனை ஒருவரும் கண்ட தில்லை...
5. அக்கா தங்கை உறவுண்டு. அருகருகே வீடு உண்டு. கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்...
6. உழைக்க உழைக்கத் தோன்றும் முத்துக்கள்...
7. பந்தலுக்குள்ளே பாம்பு  தொங்குது...
8. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமப்பவன்...
9. கடல் நீரில் மறைந்திருக்கும் கல்...

விடைகள்:

1. தவளை 
2.  வெண்டைக்காய்
3. காய்ந்த மிளகாய்
4.  காற்று
5.  கண்கள் 
6.  வியர்வை
7.  புடலங்காய்
8.  ரயில் 
9.  உப்புக்கல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.