புலம்பெயர் குழந்தைகளுக்காக ஆசிரியராக மாறிய காவல் அதிகாரி; பெங்களூருவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 30 பேருக்கு தினமும் பாடங்கள் கற்றுத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர்.








