ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

எங்கள் குலதெய்வம் ‘மாரியம்மன்’ வாசகர் குலதெய்வக் கதை - 5!

தமிழகத்தில் பலரது குலதெய்வம் ‘மாரியம்மன்’ மாரியம்மன் குறித்துப் பலவிதமான செவிவழிக் கதைகள் உண்டு.

News image
Updated On :7 பிப்ரவரி 2018, 3:20 pm IST

அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூரில் இருந்து பூமா எனும் வாசகி எழுது அனுப்பியுள்ள அவரது குலதெய்வக் கதை இது.

தமிழகத்தில் பலரது குலதெய்வம் ‘மாரியம்மன்’ மாரியம்மன் குறித்துப் பலவிதமான செவிவழிக் கதைகள் உண்டு. அதில் முக்கியமானது ஜமதக்னி முனிவரின் மனைவியும், பரசுராமரின் அன்னையுமான ரேணுகா தேவியே, பின்னாட்களில் மாரியம்மன் ஆனார் எனும் கதை!

எல்லா மாரியம்மன்களுக்கும் இந்தக் கதை பொருந்துமா எனத் தெரியவில்லை.

ஏனென்றால் நம்மூரில் மாரியம்மன் குறித்த கதைகள் பலநூறு உண்டு!

மாரியம்மன் துடியான பெண் தெய்வம் என்பதால் பலருக்கும் அவர் குலதெய்வமானார்.

பூமா ராமகிருஷ்ணன் அவர்களது குல தெய்வக் கதை கீழே...

Story image

Related Article

எங்கள் குலதெய்வம் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ வாசகர் குலதெய்வக் கதை - 4!

எங்கள் குலதெய்வம் ‘உலகாயி’ வாசகர் குலதெய்வக் கதை - 3

எங்கள் குலதெய்வம் ‘பழையனூர் சந்தான கருப்பையா சுவாமி’ வாசகர் குலதெய்வக் கதை - 2

எங்கள் குலதெய்வம் ‘கிச்சம்மாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 1

உங்க குல தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா? அப்போ உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.