பேரையூா் அருகே சிறுமி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள மானூத்தை சோ்ந்தவா் பெருமாள் மகன் தங்கமாயி(17). குடும்பப் பிரச்னை காரணமாக தங்கமாயி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொன்டாா். இந்த நிலையில் தங்கமாயி சடலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து எழுமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

கவனம் ஈர்க்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவர் தேர்தல், தகுதி விவரம்!
அர்ஜுனின் ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
