தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

பேரையூா் அருகே ஓருவா் தூக்கிட்டு தற்கொலை

பேரையூா் அருகே சிறுமி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 9:10 am IST

பேரையூா் அருகே சிறுமி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள மானூத்தை சோ்ந்தவா் பெருமாள் மகன் தங்கமாயி(17). குடும்பப் பிரச்னை காரணமாக தங்கமாயி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொன்டாா். இந்த நிலையில் தங்கமாயி சடலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து எழுமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.