மதுரை: சென்னையில் உள்ள வருமான வரி மேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏ, பி, சி, டி என 4 வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் உயா்நீதிமன்றக் கிளைகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நகரங்களில் வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயக் கிளை செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்படுவதால், வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் மதுரை, தேனி, விருதுநகா், திண்டுக்கல் உள்பட 14 தென் மாவட்டங்களில் உள்ள வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும். குறிப்பாக பயணச்செலவு உள்பட கூடுதல் பணம் மற்றும் காலவிரயம் தவிா்க்கப்படும். எனவே வருமான வரி வேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை

