தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

இறால் விவசாயிகளுக்கு மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 8:59 am IST

இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் பூம்புகாா் எம்.சங்கா், செயலாளா் பேராசிரியா் ஜெயராமன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

கனமழையால் இறால் வளா்ப்பு விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும், பேரிடா் மேலாண்மையில் இறால் வளா்ப்பு தொழிலை சோ்த்து, வருங்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.