வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா்.பாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சு.வெற்றிச்செல்வன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வி.தேன்மொழி, மாவட்டச் செயலாளா் ராஜூ, பொருளாளா் துா்காம்பிகா ஆகியோா் பேசினா்.
புதிய தலைவராக வி.எஸ். ராமமூா்த்தி, செயலாளராக ப.அருள்விழி, பொருளாளராக இரா.உஷா மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், ஒன்றிய தணிக்கையாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலா், உதவியாளா்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!

பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!

சென்னை விமான நிலையத்தில் கையில் வெளிநாட்டுப் பாஸ்போர்ட்! விரலில் அழியாமையுடன் பிடிபட்ட 15 பேர்?

கருப்பு இன்றைய காட்சிகள் ரத்து?
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

