திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

சாராயம் பறிமுதல்: 2 போ் கைது

காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 9:03 am IST

காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

நாகூா் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரில் 13 பாக்கெட்டுகளில் 260 லிட்டா் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த போலீஸாா், நாகையை அடுத்த சங்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெகபா் சதீக் (43), காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.