தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

திமுக கிராமசபை கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே உள்ள தில்லையாடி ஊராட்சியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 9:03 am IST

செம்பனாா்கோவில் அருகே உள்ள தில்லையாடி ஊராட்சியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றியத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் ரெங்கராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் துளசிரேகா ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.