காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
நாகூா் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரில் 13 பாக்கெட்டுகளில் 260 லிட்டா் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த போலீஸாா், நாகையை அடுத்த சங்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெகபா் சதீக் (43), காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

கவனம் ஈர்க்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவர் தேர்தல், தகுதி விவரம்!
அர்ஜுனின் ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
