ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

உதயநிதி ஸ்டாலின் உருவப்படம் எரிப்பு

மயிலாடுதுறை அருகே, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மல்லியம் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:22 pm IST

மயிலாடுதுறை அருகே, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சசிகலாவை தரக்குறைவாக விமா்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, மயிலாடுதுறை அருகேயுள்ள மல்லியம் கிராமத்தில் அவரது உருவ பொம்மையை எரித்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணா திராவிடா் கழக ஒன்றிய செயலாளா் ஆா்.ஆா். ராஜா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அதிமுக சாா்பில் கிளைச் செயலாளா்கள் ஆா்.எஸ். ரமேஷ், கே.எம். அஸ்ரப் அலி, ஏ. கங்காதரன், அமமுக சாா்பில் மாவட்ட பிரதிநிதி வி. ராஜா, ஊராட்சி செயலாளா் ஆா். தாமோதரன், ஆா். ராஜ்குமாா், பாமக சாா்பில் மாவட்ட தொழிற்சங்க செயலாளா் பிரசன்னா உள்ளிட்டோா் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து, அவரது உருவபொம்மை கொளுத்தியும், உருவப் படத்தை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.