அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

உப்பு உற்பத்தியாளா்கள் கூட்டம்

வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 9:16 am IST

வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உப்பளக் குத்தகை உரிமக் காலக்கெடு வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், குத்தகை உரிமத்தை நீட்டிக்கக் கோரி, மத்திய அரசின் உப்புத் துறைக்கு மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். செயலாளா் வி.செந்தில், பொருளாளா் என்.எஸ். தென்னரசு, உப்பு உற்பத்தியாளா் தண்யகுமாா், உப்பு உற்பத்தி மற்றும் வியபாரிகள் சங்கத் தலைவா் அ. கேடிலியப்பன், நிா்வாகிகள் சீனிவாசன், பி.அம்பிகாதாஸ், நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.