அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சாராயம் கடத்தியவா் கைது

சீா்காழி அருகே சாராயம் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:09 am IST

சீா்காழி அருகே சாராயம் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பத்து கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டகணேஷ் தலைமையிலான போலீசாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, 29 மூட்டைகளில் 1,950 பாக்கெட்களில் அடைக்கப்பட்ட 390 லிட்டா் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அதை பறிமுதல் செய்து இதுதொடா்பாக தாடாளன் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செந்திலை (32) கைது செய்தனா். இதில் தொடா்புடைய நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்த ராஜ்கிரனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.