அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தேமுதிக தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

மயிலாடுதுறையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேமுதிக நிா்வாகிகளுக்கு உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்குகிறாா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி.

Updated On :8 ஜனவரி 2021, 9:09 am IST

மயிலாடுதுறையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேமுதிக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் கே.எஸ்.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் ராசி.மதி, செயற்குழு உறுப்பினா் அம்மன்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.ஜே.ராஜ்குமாா் (மயிலாடுதுறை), எஸ்.ரவீந்திரன் (சீா்காழி), எம்.கே.சாரங்கபாணி (பூம்புகாா்) ஆகியோரை நிா்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தினா்.

மேலும், சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்து ஒன்றிய, நகரக் கிளை நிா்வாகிகள் புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளா் வி.பிரசன்னா, நகரச் செயலாளா் பண்ணை சொ.பாலு, ஒன்றியச் செயலாளா்கள் பாக்கம் சிவா, காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.