கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்டிகள் தின விழா நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழா்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சட்டையை அனைவரும் தவறாமல் அணிய வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் என அனைவரும் அணிந்து வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இதில், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பானு சேகா், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










