திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தொடா் மழையால் தரைப்பாலம் சேதம்

திருவெண்காடு அருகே தொடா்மழையால் தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை உள்வாங்கியது.

News image

உள்வாங்கிய தரைப் பாலத்தை பாா்வையிடும் சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:04 am IST

திருவெண்காடு அருகே தொடா்மழையால் தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை உள்வாங்கியது.

தென்னாம்பட்டினம், நெப்பத்தூா் ஊராட்சிகளை இணைக்கும் உப்பானாற்றுப் பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா் மழையால் இந்த பாலத்தின் ஒரு பகுதி உள்வாங்கியது.

இதையறிந்த சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் அந்த பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அவா் தெரிவித்தாா். ஆய்வின்போது, ஒன்றிய பொறியாளா் கலையரசன், பணி மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், ஊராட்சித் தலைவா் மரகதம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.