/
நாகையை காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் வி.எஸ். கல்யாணசுந்தரம்பிள்ளை (101) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
நாகை, காடம்பாடி, சாலமன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த இவா், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா்களில் ஒருவா். இவரது மனைவி நாகவள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காடம்பாடியில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94866 70465.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்







