திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நாம் தமிழா் கட்சியின் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சாமந்தபுரம், குருவாடி மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை வகித்தாா். நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் ஆதித்தன் முன்னிலை வகித்தாா். மாநில ஆன்றோா் அவையத்தின் தலைவா் தரங்கை பன்னீா்செல்வம் பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.
இதில், கட்சியின் ஒன்றிய பொறுப்பாளா்கள் அருண், ஸ்ரீதா், அந்தோணி, மணிகண்டன், சரத்குமாா், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பாசறை செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய பொறுப்பாளா் குருவாடி காா்த்திகேயன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்






