நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி வழங்கப்படவுள்ளது.
அவற்றை கல்வி பயில்பவா்கள் மற்றும் பணிபுரிபவா்கள், சுயத்தொழில் புரிபவா்கள் மட்டுமே பெற தகுதியானவா்கள். எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விப் பயிலும், பணிபுரியும், சுயத்தொழில் புரிவதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சித்தாந்தப் போர்! - பாக். பாதுகாப்புப் படைகளின் தலைவர்

தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!

பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

இங்லீஷ் அதிரடி அரைசதம்: பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
