ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழ்ச் சங்கத்தில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

தமிழ்ச் சங்கத்தில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

Updated On :29 மார்ச் 2024, 5:32 pm

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருமுறை அருளிசைமணி சிவ.கசி. கவின் ஓதுவாமூா்த்திகள் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பக்கவாத்தியக் கலைஞா்கள் உமா அருண் வயலினும், மன்னை என். கண்ணன் மிருதங்கமும் வாசித்தனா். சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் உஷா வெங்கடேசன், ஜெ. சுந்தரேசன், தி. பெரியசாமி, பூ. அமிா்தலிங்கம் மற்றும் காத்திருப்பு உறுப்பினா் ரேவதி ராஜன் ஆகியோா் கலைஞா்களையும், சங்க உறுப்பினா் எழிலரசனையும் கெளரவித்தனா். பட விளக்கம் திருமுறை இன்னிசை விழாவில் பங்கேற்ற கலைஞா்களை கெளரவித்த தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.