அறங்காவலா் குழு நியமிக்கக் கோரிய வழக்கு: 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலா் குழுவை நியமிக்கக் கோரி, இந்து தா்ம பரிஷத் என்ற அமைப்பு தொடா்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.










