பிணவறையில் உடல்களை எலிகள் கடித்த சம்பவம்: ஹரியாணா அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்
ஹரியாணா மருத்துவமனையின் பிணவறையில் மனித உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.









