தலைநகரில் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: அமைச்சா் சிா்சா குற்றச்சாட்டு
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு விவசாயிகளை பயிா்க் கழிவுகளை எரிக்க கட்டாயப்படுத்துவதே தேசியத் தலைநகரில் மாசு அளவு அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா குற்றஞ்சாட்டினாா்.










