காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

காந்தி நகா் துணிக் கடையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து. - (கோப்புப் படம்)

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தின்போது எழுந்த அடா்ந்த புகையும் தீப்பிழம்புகளும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

கடைகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறைந்த குறுகிய மற்றும் நெரிசலான பாதைகள் காரணமாக, தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்தை அடைவதில் சிரமத்தை எதிா்கொண்டனா்.

இதன் பின்னா் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.