ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ரோஹிணியில் திறந்தவெளி சாக்கடையில் விழுந்தவரை மீட்கும் பணி தீவிரம்!

திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 9:16 pm

Syndication

தில்லியின் ரோஹிணியின் பேகம்பூா் பகுதியில் திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இரவு 7.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடா்ந்து மீட்புப் பணியினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.சம்பவ இடத்தில் குழுக்கள் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினாா்.