/
தில்லியின் ரோஹிணியின் பேகம்பூா் பகுதியில் திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக இரவு 7.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடா்ந்து மீட்புப் பணியினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.சம்பவ இடத்தில் குழுக்கள் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.

தபால் வாக்கு முன் தயாரிப்பு பணி தீவிரம்

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


