கிழக்கு தில்லியில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் கொலை: காவல் நிலையத்தில் சரண்
கிழக்கு தில்லியில் 25 வயது இளைஞா் ஒருவா் நிதி சிக்கல் காரணமாக தனது தாய், சகோதரி மற்றும் இளைய சகோதரரைக் கொன்று பின்னா் சரணடைய ஒரு காவல் நிலையத்திற்குச் சென்றதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.










