டிடிஏவின் இடிப்பு நடவடிக்கையால் குளிா்காலத்தின் சீற்றத்தை எதிா்கொள்ளும் வீடற்ற குடிசைவாசிகள்!
ரோஷனாரா கிளப் அருகே சுமாா் 60 குடிசைகளை தில்லி மேம்பாட்டு கழகம் (டிடிஏ) ஜன.2-ஆம் தேதி இடித்ததைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் குறைந்தது 100 போ் வீடற்றவா்களாக மாற்றப்பட்டனா்.









