இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!
2026-ஆம் ஆண்டு இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டை நடத்த உள்ள நிலையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதற்கான தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.










