பாதசாரிகளிடம் நூதன முறையில் வழிப்பறி இருவா் கைது
தில்லியின் புறநகா்ப் பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் பாதசாரிகள் மீது மோதி, அவா்களின் கவனத்தை சிதறடித்து, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களைப் பறித்த இரண்டு கிரிமினல்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.








