‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தண்ணீப் கட்டணத்தை குறைக்க டிஜேபி கொள்கையில் தளா்த்தல்: ரேகா குப்தா

தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா

Updated On :23 மே 2026, 1:45 am IST

தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்: தில்லி ஜல் வாரியத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்களில் (ஐஎஃப்சி) மாற்றங்கள் அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். தண்ணீா் மற்றும் கழிவுநீருக்கான ஐ. எஃப். சி நீா் தேவை அடிப்படையில் மற்றும் சொத்து வரியில் புதிய மேம்பாடு அல்லது கூடுதல் கட்டுமானத்திற்கு மட்டுமே வசூலிக்கப்படும்.

குடியிருப்பு காலனிகளில், ஈ மற்றும் எஃப் வகை காலனிகளில் உள்ள அனைத்து சொத்து வரியில் 50 சதவீத தள்ளுபடியும், ஜி மற்றும் எச் வகை காலனிகளில் உள்ள சொத்துக்களுக்கு 70 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என்றாா் ரேகா குப்தா.