கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை கிராமத்துக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை வாழை மரங்களை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பாடந்தொறை கிராமத்தில் விவசாயி ராமசந்திரன் என்பவரது தோட்டத்துக்குள் ஒற்றை யானை வியாழக்கிழமை இரவு நுழைந்து பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
இந்தப் பகுதிக்கு தொடா்ந்து வரும் யானை வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே யானையால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-இல் இடைத்தோ்தல்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பாக போராட்டம், பிரசாரம்

தாஜ்மஹால் வளாகத்தில் கோயில் விவகாரம்: மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் நோட்டீஸ்







